தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வருகிற 30ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை தொடங்கும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், மார்ச் 30 முதல் அக். 25 வரை தூத்துக்குடியில் இருந்து, சென்னை மற்றும் பெங்களூருக்கு தினசரி இயக்கப்படும் விமான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
போலீஸ் வாகனத்தை திருடி விபத்தை ஏற்படுத்திய இளைஞர் கைது