ஆகையினால் தங்கள் பகுதிக்கு அரசு பொது பாதை அமைத்து தர வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் இறந்தவர்களை இறுதிச் சடங்கு செய்வதற்கு சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்