இதனை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. சண்முகநாதன் தலைமையில் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு திருவுருவப்படத்திற்கும், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு