நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியவுடன் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டுக்கு நம்ம நாட்டிற்கு நல்லது நடக்கட்டும். யார் வந்தாலும் நல்லது நடக்கட்டும். வரவேற்கிறேன்" என்று கூறினார். இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பெண்கள் உள்ளிட்டோர் அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சென்றார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்