அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாள தெரியாத 2 நபர்கள் பத்மாவை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த 9 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மேற்படி வாகனத்தை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?