விமான நிலைய பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்பட்டும், பயணிகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்ளே வருகிற 30ஆம் தேதி வரை விமான பயணிகளுடன் வரும் பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் தூத்துக்குடி விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு