அப்போது பால் சப்ளை செய்ய வந்த வாகனத்தின் ஓட்டுநர், சற்குணராஜுக்கு போன் செய்து இதுகுறித்து தகவல் கூறியுள்ளார். இதையடுத்து சற்குணராஜ் வந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த சுமார் ரூ. 8ஆயிரம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி