கூடுதலாக ஆட்களை ஏற்றக்கூடாது. பொங்கல் பண்டிகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் பகுதியில் மட்டும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 75 வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் யாராவது குடித்துவிட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு