இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் அந்த நல்ல பாம்பை ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி லாவகமாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த நல்ல பாம்பை வனத்துறைக்கு தீயணைப்புத்துறையினர் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த பாம்பை வல்லநாடு மலைப்பகுதியில் விட்டனர். தங்கள் தெருவில் திடீரென பாம்பு வந்ததைக் கண்ட மக்கள் உடனே தீயணைப்புத்துறையினர் பிடித்துச் சென்றதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்