பெண் வேடமணிந்து எடுத்த புகைப்படத்தை தனது செல்போனில் ஸ்டேட்டஸ் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த அன்னலட்சுமி, உடனடியாக செல்போனில் தொடர்பு கொண்டு தம்பியை கண்டித்தார். இதனால் மனம் உடைந்து சேலை, ஜாக்கெட்டு அணிந்து பெண் வேடத்தில், மற்றொரு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதிய முத்தூர் போலீசார் வரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க அனுமதி நீடிக்கப்படாது: அமெரிக்கா அறிவிப்பு