இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை இறைச்சி கடைகளில் இறைச்சிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது தூத்துக்குடி வ உ சி சந்தையில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் இறைச்சிகளை வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்
பிராய்லர் சிக்கன் கிலோ 200 முதல் 240 வரையும் நாட்டுக்கோழி கிலோ 500 ரூபாய் வரையும் மட்டன் தனிக்கறி கிலோ 1100 ரூபாய் வரையும் எலும்புக்கறி கிலோ ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது