இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தெரிவித்ததாவது: மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'பெரிதினும் பெரிது கேள்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது என்றார்.
திரையிசையில் நீங்கா முத்திரை பதித்த கவியரசர் கண்ணதாசன்: முதல்வர் புகழஞ்சலி