உடன் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் திரு. தாக்கரே சுபம் ஞானதேவராவ், மாநகராட்சி ஆணையர் திரு. தினேஷ்குமார், வட்ட செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திருமதி. பிரம்மசக்தி மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி