பின்னர் வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக கேக்கை எடுத்த போது அதில் ஒரு கேக்கிற்குள் முட்டை ஓடும் மற்றொரு கேக்கிற்குள் நீண்ட தலைமுடியும் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து மோகலிங்கம் பிளாக் பாரஸ்ட் கேக் ஷாப்பிற்கு சென்று இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். ஆனால் நிர்வாகம் முறையாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மோகலிங்கம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிளாக் பாரஸ்ட் கேக் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்