தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில், 80 வயதான செலியம்மாள் வீட்டருகே நடந்து சென்றபோது, பின்னோக்கி வந்த சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகன ஓட்டுநர் நம்பி துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.