இந்த பேரணியில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், காசநோய் ஒழிப்பு திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாளையங்கோட்டை சாலை, திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி