790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கூடிய கல்வெட்டு

தூத்துக்குடி அருகே தமிழா்களின் நீா் மேலாண்மை குறித்து 790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கூடிய கல்வெட்டு இருப்பது அறியப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூா் நெடுஞ்சாலை அருகே ‘பங்கய மலராள் கேழ்வன். ’ என்று தொடங்கும், பாண்டியா் காலத்தைச் சோ்ந்த 790 ஆண்டுகள் பழமையான கிணறு மங்கலச் சொற்களுடன், பாடல் அமைப்பில் உள்ள கல்வெட்டு இருப்பது அறியப்பட்டுள்ளது. மடத்தூரைச் சோ்ந்த ராஜேஷ், பழமையான கமலைக் கிணறு இருப்பதாகக் கூறியதன் பேரில் ஆறுமுகனேரியைச் சோ்ந்த தொல்லி­யல் ஆராய்ச்சியாளா் தவசிமுத்து மாறன் நேரில் அதனைப் பாா்வையிட்டாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி