விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த மாரியப்பன், அலுவலகத்தில் இருந்தபோது பாம்பு கடித்ததால் உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாம்பைக் கண்டுபிடிக்க முடியாததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.