புதிய சந்தையை கனிமொழி கருணாநிதி எம்.பி., நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் திருச்செந்தூர் நகராட்சி அலுவலக புதிய கட்டிடம், குளச்சல் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், செங்கோட்டை நகராட்சி வாரச்சந்தை என புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். மேலும் விழாவில் சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்