மகனுக்காக பள்ளி அருகே பெற்றோர்கள் வீடு வாடகைக்கு பார்த்து வைத்துள்ளனர். பெற்றோர்கள் நேரம் கிடைக்கும்போது துறையூரில் மகனுடன் தங்கி செல்வார்களாம். இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டின் ஹாலிலும் மணிகண்டன் பிரபு தனி அறையிலும் உறங்கினாராம். மறுநாள் விடிந்து பார்த்தபோழுது மணிகண்டன் பிரபு தனது தாயின் சேலையில் மின்விசிறியில் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து துறையூர் போலீசார் மாணவரின் சடலத்தை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ டிரெய்லர் வெளியீடு: ஜூலை 10ல் படம் திரையரங்கு