தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பூதலூர் அருகே இடம் வாங்கி வீடுகள் விற்பனை செய்யும் தொழிலில் கடன் வாங்கித் திரும்ப செலுத்த முடியாததால் விரக்தியில் கார்த்திகேயன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்