புகாரை தொடர்ந்து காவல் சார்பு ஆய்வாளர் சூர்யா மற்றும் போலீசார் நிகழ்விடம் சென்று சிசுவை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த சிசு ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை என்று போலீசார் கூறினர். இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது