இதனை அறிந்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் உப்பூரில் விவசாயி இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் உடன் இருந்தனர்.
5 கிலோ சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.261 உயர்வு!