ஆனால், வேலை ஏதும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் சங்கீதா பணத்தை திருப்பிக் கேட்டபோது, கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் சங்கீதா புகார் அளித்தன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?