பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த பணி முழுமையாக முறையாக நடைபெற்று வருகிறதா என நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன்.
அவர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இந்நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர்.