170 ஊழியர்களுக்கும் சாதி சான்றிதழ் சரிபார்ப்பு எனும் பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓய்வூதிய பலன்களை வழங்காமல் இருப்பதை கண்டித்து மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உரிய பலன்களை கிடைக்க மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இல்லையெனில் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.
அரசு மருத்துவமனையில் சடலங்களை மாற்றி கொடுத்ததால் உறவினர்கள் அதிர்ச்சி