மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு சகோதரி மற்றும் தம்பி விக்ராந்த் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் தஞ்சாவூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமெரிக்க தாக்குதல்: ‘மத்திய அரசு மௌனம் கண்டிக்கத்தக்கது’.. கம்யூனிஸ்ட் கட்சி