இதில் அவர் சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது நண்பர்கள் உறவினர்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறையினர் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நவீன உலகத்தில், தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தப்பட்டதாக ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்