பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் நசீர் விசாரணையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த ரமேஷ், ஹரிஹரன், சத்தீஸ்வரன் என்பவர்களே பட்டுக்கோட்டை மதுக்கூர் பகுதிகளில் கோயில் உண்டியல்களை உடைத்து திருடியவர்கள் என்பதும் தெரிய வந்தது. இந்த 3 பேரையும் அவர்கள் வைத்திருந்த பணத்தையும், திருட்டுக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும், இரு சக்கர வாகனத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை