பின்னர் மகா மாரியம்மன் மற்றும் திரு விளக்கிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விழாவில் ஐயப்ப பக்தர்களின் கன்னி பூஜை, படி பூஜைகள் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?