தாழ்வான பகுதிகளில் வயல்வெளிகளில் தேங்கிய நீரால் பயிரிடப்பட்ட பருத்தி பயிர்வகைகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இரண்டாவது நாள் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி