முதல் சுற்றில் வடுவூர் கபடி அணியும், லயோலா கல்லூரி சென்னை அணியும் மோதின. இரண்டாவது சுற்றில் சாய் சென்னை அணியும் வி.கே திருச்சி அணியும் மோதின. இறுதி போட்டிகள் நாளை இரவு நடைபெற உள்ளது. வெற்றி பெறும் அணிக்கு சூழல் கோப்பையும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஆண்கள் என ஏராளமானோர் கபடி போட்டிகளைக் கண்டு ரசித்தனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது