இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் உள்ளது. எனவே துறைசார்ந்த அதிகாரிகள் பழுதடைந்த சாலையை சீரமைத்து தார்சாலையாக அமைத்துதர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி