வலங்கைமான் பகுதி தொழுவூர் ஊராட்சி செம்மங்குடி பகுதியில் சுமார் 14 லட்சம் மதிப்பீட்டிலும், விருப்பாச்சிபுரம் பகுதியில் 12.50 லட்சம் மதிப்பீட்டிலும், ஆலத்தூர் ஊராட்சி பகுதியில் 12 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய அங்காடி கட்டிடங்களை முன்னாள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.
'முதலமைச்சருக்கு சட்னியா?.. சாம்பாரா?'.. அண்ணாமலை விமர்சனம்