விழாவில் நடனமாடிய சிறுவன் ஒருவன் அழுதுகொண்டே ஸ்டெப்பை மறக்காமல் ஆடியது அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. பாடல் முடிந்ததும் அவனை அருகே அழைத்து அவனுக்கு பாராட்டு தெரிவித்தார் ஈரோடு மகேஷ். மேலும் இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்