அதேபோல் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கோட்டை போலீசருக்கு தகவல் கிடைத்தது அங்கு சென்ற போலீசார் மயங்கிய நிலையில் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க நபரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்தார். உயிரிழந்த இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்