இதனால் இளைஞர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து இளைஞர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசினர் பெரியார் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாராய வியாபாரிகள் ராஜ்குமார், முவேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய தங்கதுரையை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்