தொடர்ந்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நேரில் வந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி சரண் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்