நாகை: கடலில் குளிக்க தடை; காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதியாக அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கடலில் குளிக்க வேண்டாம் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி