இதனை சுமத்ரா ஏற்காததால் தம்பதியினரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பத்தில் வளரும் குழந்தையை கலைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக பிரபாகரன் சுமத்ராவை மிரட்டி தாக்கினாராம். இதுகுறித்து, சுமத்ரா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்பேரில் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி.. விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்