நேற்று இரவு மூன்றாவது நாளாக வெள்ளி கம்ச வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் யானை வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டார். கண் கவர் வான வேடிக்கைகளுடன் நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழா அடுத்த மாதம் மூன்றாம் தேதி நடைபெறுவுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி