ஏழு முதல் 25 வயதினருக்கு பல்வேறு சுற்றுக்களாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று சதுரங்க போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது