பின்னர் திருவிளக்கை அம்மனாக பாவித்து பெண்கள் பூக்கள் குங்குமம் கொண்டு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற படி பூஜை நடைபெற்றது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது