இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு நெல்லின் ஈரப்பதத்தைப் பொறுத்து ஏற்படும் எடை இழப்புத் தொகை வசூலிப்பதை நிறுத்த வேண்டும், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வயது வரம்பு 60 என்பதை ரத்து செய்து உடல் வலுள்ளவரை சுமை தூக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்