இதற்கிடையில் வங்கியிலிருந்து வந்த ஊழியர்கள் மாதத் தவணையைக் கட்ட கூறி நிர்பந்தித்து வந்ததால் மாதத் தவணையைக் கட்ட முடியாமல் இருந்த நிலையில் ஊழியர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளைப் பேசியதால் பாஸ்கர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத் தொடர்ந்து வங்கித் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டைக் காலி செய்து தரும்படி தற்போது தொடர்ந்து வங்கித் தரப்பில் தொல்லை தந்து வந்ததால் மனஉளைச்சல் அடைந்த மகாலட்சுமி வீட்டில் பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு