அதில் பணி நிரந்தரம், அரசு பணியாளருக்கு இணையான ஊதியம், கேரளாவில் வழங்கப்படும் 50,000 ரூபாய் போன்று ஊதியம் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில தலைவர் முருகன், மாநில செயல் தலைவர் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?