மேலும் சில பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தால் சூழ்நிலைக்கு ஏற்ப விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியிருப்பதால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு இன்று விடுமுறை அளித்துள்ளார். மேலும் பள்ளி வழக்கம்போல் இருக்கும் என்று ஒரு சில மாணவிகள் பள்ளிக்கு வந்து விடுமுறை என்று தெரிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்