உடனடியாக மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம் அவர்கள் உத்தரவு பேரில் உதவி மாவட்ட அலுவலர் எஸ்.வில்சன் ராஜ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பத்து நிமிடத்தில் அங்கு கடந்து வந்து வீட்டின் பின்புறம் புகுந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். இவர்களுடன் தீயணைப்பு வீரர்கள் விநாயகமூர்த்தி பிரகாஷ், சதீஷ், எம். எஸ்.கார்த்திக், மோகன் பாபு ஆகியோர் இருந்தனர்.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது