ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைந்து முடிக்காமல் ஆமை வேகத்தில் 20 நாட்களுக்கும் மேலாக பணிகளை முடிக்காமல் வைத்துள்ளனர். கால்வாய் பணிகளுக்காக பள்ளங்கள் 15 அடிகளுக்கும் மேல் தோண்டப்பட்டு கட்டுமான கம்பிகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசிக்கும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்ல முடியாமல் அவசர தேவைகளுக்கும் மருத்துவ தேவைகளுக்கும் வெளியில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்