மேலும், 'கஞ்சாகிருப்பு' என்று கூறுவதற்கு தன்னால் முடியாது என்றும், 'வேறு ஏதாவது கிருப்பு' என்று கூறிக் கொள்கிறேன் என்று நகைச்சுவையாக கூறினார். அவர் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது விளைவுகளை சந்திப்பார் என்று தெரிவித்த அமைச்சர், நேற்று விடுமுறை நாள் என்ற போதிலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் பணியில் இருந்தார்கள் என்று கஞ்சாகிருப்புவின் குற்றச்சாட்டிற்கு சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர் பிரியா சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்துள்ளார் என்றும், இந்தப் பிரச்சினையை தான் முற்றுப்புள்ளி வைத்து இத்தோடு முடித்துக் கொள்ள விரும்புவதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்